சிட்டுக்குருவி


ஓட்டுக்கூரையினுள் ஒளிந்து,
வீட்டுத்தோட்டங்களில் விருந்துண்டு,
முற்றத்தில் விளையாடிய,
சுறுசுறுப்பு சிட்டுக்குருவியை,
சோம்பல் மனிதர்களின்,
செல்போன் கோபுரங்கள்,
அலைவீச்சில், கொலை செய்தன!
நன்றிக்கடனாய்,
கைதொலை பேசிகள்
கருமாதி செய்கின்றன!
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!- published in Vikatan.com

மின் தட்டுப்பாடும் மோசமான அரசும்....

காட்டுவாசி